விநாயகர் கோவில் கட்ட நிலம் வழங்கிய இஸ்லாமியர்கள்! நேற்று (மே 27) நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகத்திற்கு மேளதாளம் முழங்க சீர்வரிசை பொருட்களுடன் வந்த இஸ்லாமிய மக்களை இந்து மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

Exit mobile version