அவிநாசி காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் பசுவராஜ். தையல் தொழிலாளியான இவர், அவிநாசி சார்பதிவாளர் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையோரம் கிடந்த ரூ.35 ஆயிரத்தை எடுத்து அவிநாசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரை போலீஸார், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர். பணத்தை தவறவிட்டவர்கள் காவல் நிலையத்தில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles
-
சித்ரா பவுர்ணமி 2025 : திருவண்ணாமலை கிரிவலம் செல்ல ஏற்ற நல்ல நேரம் , வழிபாடு நேரம்,போக்குவரத்து வசதிகள்,சுகாதார மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் -
சித்ரா பௌர்ணமி 2025 ,சித்ரா பௌர்ணமி என்றால் என்ன ? சித்ரா பௌர்ணமி விழா,சித்ரா பௌர்ணமி பண்டிகையைக் கடைப்பிடிப்பதன் பலன்கள்,சித்ரா பௌர்ணமி விரதம் -
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெற்றோர்களை இழந்த அல்லது பொருளாதார வசதி இல்லாத அரசு பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வியில் சாதிக்கவும், விளையாட்டில் சாதிக்கவும்,உதவி தேவைப்பட்டால் அணுகவும் -
தமிழ்நாட்டில் தொழில்நுட்ப திருப்புமுனை: பல்லடத்தில் செமி கண்டக்டர் பூங்கா!