இன்றைய சிறுவர்மலர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள திருப்பூரை சேர்ந்த கவிஞர் சு. சிவதாசன் ஐயா அவர்கள்

தமிழ் இலக்கியத்தில் தனது முக்கிய பங்கு வகித்த ,அகவை முதிர்ந்த தமிழாசிரியருக்கான விருது பெற்றவர் மற்றும் திருப்பூர் தொடர்புடைய பல நூல்களை எழுதியுள்ள 78 வயதுடைய திருப்பூரை சேர்ந்த கவிஞர் சு .சிவதாசன் ஐயா அவர்கள் இன்றைய (29.03.2025) சனிக்கிழமை தினமலர் நாளிதலுடன் இணைக்கப்படும் சிறுவர்மலர் புத்தகத்தில் “உங்கள் அனுபவம்” பக்கத்தில் “படைப்பின் பயன்” என்ற தலைப்பில் எழுதியுள்ளதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் அட்டைப்படத்திலும் இடம்பெற்றுள்ளார் .கவிஞர் ஐயா அவர்களின் கலைப்பணியின் வெற்றிகரமான பல ஆண்டுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் நமது பாராட்டுகளையும் தெரிவித்து கொள்வோம் .

Exit mobile version