Blog
Your blog category
-
திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, திருமுருகன்பூண்டி கோவில்வழி புறவழிச்சாலை!
திருப்பூரில் இருந்து அவிநாசி, பெருமாநல்லுார், பல்லடம், தாராபுரம் செல்லும் ரோடுகள் நெரிசல் மிகுந்ததாகவும், ஊத்துக்குளி, காங்கயம், மங்கலம் ரோடுகள் சற்று நெரிசல் குறைந்ததாகவும் உள்ளன.மாநகருக்குள் நாளுக்கு நாள்…
Read More » -
பங்குனி உத்திரம் 2025 எப்போது ? அன்று என்ன செய்யலாம் ? பங்குனி உத்திரத்தின் சிறப்புகள் & விரத பலன்கள்
2025 பங்குனி உத்திரம்இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12…
Read More » -
இன்றைய சிறுவர்மலர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள திருப்பூரை சேர்ந்த கவிஞர் சு. சிவதாசன் ஐயா அவர்கள்
தமிழ் இலக்கியத்தில் தனது முக்கிய பங்கு வகித்த ,அகவை முதிர்ந்த தமிழாசிரியருக்கான விருது பெற்றவர் மற்றும் திருப்பூர் தொடர்புடைய பல நூல்களை எழுதியுள்ள 78 வயதுடைய திருப்பூரை…
Read More » -
2025ம் ஆண்டில் எத்தனை கிரகணங்கள் ? முதல் சூரிய கிரகணம் எப்போது நிகழ போகிறது தெரியுமா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்!
The sun and nine planets of our system orbiting.சூரிய கிரகணம் என்பது விஞ்ஞானம் முதல் ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் வரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த…
Read More » -
சனிக்கிழமை, அமாவாசை, சனிப் பெயர்ச்சி ,சூரிய கிரகணம் அனைத்தும் ஒரே நாள்கிரகண நாளில் எந்த நேரத்தில் தர்ப்பணம் கொடுக்கலாம்? அமாவாசை நாளில், சூரிய கிரகணமும் இணைந்து வருவதால் தர்ப்பணம் கொடுக்கலாமா?
இந்த ஆண்டு பங்குனி மாத அமாவாசை,வருகின்ற மார்ச் 29ம் தேதி சனிப்பெயர்ச்சி உடன் இணைந்து, சனிக்கிழமையில் வருகிறது. சனிக்கிழமை, அமாவாசை, சனிப் பெயர்ச்சி ,சூரிய கிரகணம் ஆகிய…
Read More » -
திருப்பூர், காந்திநகர் அஞ்சலகத்தில் கணக்கு வைத்திருப்போரின் கவனத்திற்கு
#tirupur #tirupurnews #tirupurgandhinagar #postoffice #breakingnews #fraud #tirupurkaran
Read More » -
பிரதம மந்திரி இன்டன்ஷிப் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் ஊக்கத் தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி பதிவு செய்வதற்கான கால அளவு 31.03.2025 வரை நீட்டிப்பு
வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் பிரதம மந்திரி இன்டன்ஷிப் திட்டத்தின்கீழ், மாணவர்கள் பதிவு செய்வதற்கான கால அளவு 31.03.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, இளங்கலை…
Read More » -
அரசு பணியாளர்களுக்கான தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி : பூமலுார் அரசுப்பள்ளி ஆசிரியர் தேர்வு
தேசிய அளவிலான தமிழக அரசு பணியாளர்களுக்கானடேபிள் டென்னிஸ் போட்டி நடக்கிறது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, அரசு பணியாளர்கள் போட்டிகளில் பங்கேற்கின்றனர். இதற்கான தேர்வு பொதுப்பிரிவு…
Read More » -
திருப்பூர்: ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் – உதவிக்கு அணுகவும்!
திருப்பூர்: ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் – உதவிக்கு அணுகவும்!
Read More »